ஞாயிறு, 29 மே, 2011

Vision & Mision

தரையில் தாருமாரஹா தரம் தேயாமல்  ஓடும் போர்ட் வண்டிகளை,

வானுயர்த்தி, வானுர்தி போல வாழவைக்கவேண்டும்,

இந்த வையகம் எங்கும்!!!

இது கவிதை அல்ல, நான் எனக்கிட கட்டளை,

கடமையே கடவுலக,
உழைப்பையே உணர்வாக,
பணியே பயனாக,
இட்ட கட்டளை முடிப்பேன், என் இந்த பயணம் முடிவதற்குள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக